முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (3.3.2025) நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து , புதிய
மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு,அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்கள்.
மயிலாடுதுறை தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்
சீர்காழியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான குழந்தை தொடர்பாக பொது வெளியில் சர்ச்சையாக பேசியிருந்த நிலையில் மகாபாரதி ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம்.
மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்குட்பட்ட மகாதான தெருவில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று
மயிலாடுதுறையில் தனியார் மண்டபத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் தலைமையில்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வகுப்பு மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மாவட்ட
மயிலாடுதுறையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் திறந்த வெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி ஊராட்சியில் தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் தியாகி தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் பிறந்தநாளையொட்டி