மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்பட்டு வரும் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ”உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள். உடன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) கீதா அவர்கள், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் அவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரவி அவர்கள் சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் அவர்கள் உள்ளனர்.
Top News
-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை: இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
-
மயிலாடுதுறை மாவட்ட மாணவர்களுக்கு நற்செய்தி: ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?
-
மயிலாடுதுறை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! தீவிரமடையும் பருவமழை: சீர்காழி, பூம்புகார் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்
-
மயிலாடுதுறை: கழிப்பறை இருந்தும் காவிரி படுகையை நாடும் பள்ளி மாணவர்கள் – சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
-
மயிலாடுதுறை: குத்தாலத்தில் செப்டம்பர் 18-இல் பிரம்மாண்ட தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!


