மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்பட்டு வரும் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ”உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள். உடன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) கீதா அவர்கள், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் அவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரவி அவர்கள் சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் அவர்கள் உள்ளனர்.
Top News
-
மயிலாடுதுறையில் முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் விழா: மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கல்
-
மயிலாடுதுறை மாவட்ட புதிய எஸ்பி-யாக ‘பூக்யா சினேகா பிரியா’ நியமனம்!
-
மயிலாடுதுறை 1-8 வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை: பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க தீவிர ஆலோசனை!
-
மே 14: சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிப்பு
-
தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் முழு ஆதரவு!


