மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்பட்டு வரும் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ”உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள். உடன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) கீதா அவர்கள், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் அவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரவி அவர்கள் சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் அவர்கள் உள்ளனர்.
Top News
-
சிபிஐ(எம்) உடன் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை.. தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி.. இரவுக்குள் முடிவு.?
-
மயிலாடுதுறை தேர்தல் பிளாஷ்பேக்: 1967 முதல் 2021 வரை ஒரு முழுமையான பார்வை!
-
தென் மத்திய இரயில்வே துறையில் அப்ரண்டிஸ் வேலை – 2801 காலியிடங்கள் || தேர்வு கிடையாது.. மார்க் வைத்து வேலை! SCR Recruitment 2026
-
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கலகத்தில் வேலை – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும்! TTDC Recruitment 2026
-
தமிழ்நாடு அரசு எழுதுப்பொருள் மற்றும் அச்சுத் துறையில் வேலை – மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் || தேர்வு கிடையாது! TN Stationery and Printing Department Recruitment 2026






