Admin

419 Articles

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பின்படி, வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை

மயிலாடுதுறையில் சாட்சி மிரட்டல்: தப்ப முயன்ற ரவுடி சுதர்சன் கால் முறிவுடன் கைது!

மயிலாடுதுறையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் கொலை வழக்கில் சாட்சியை மிரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட சுதர்சன் என்ற ரவுடி, போலீசாரிடமிருந்து தப்பிக்க

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளுவூர் கீர்த்திவாசர் வீரடேஸ்வரர் கோவிலில் 24 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டு ட்ரோன் மூலம் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை அருகே வழுவூரில் இந்து சமய அறநிலையாயத்துறைக்கு சொந்தமான ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தளங்களில் ஒன்றான ஆறாவது தலமாக

டிரம்ப் அறிவித்த வரிவிதிப்பு மாற்றங்கள்: கச்சா எண்ணெய் விலையில் பெரிய பின்னடைவு

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி, அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் வெளிநாட்டு வரிகளுக்குப் பதிலடியாக, தன்னிச்சையான

வருங்கால வைப்பு நிதி (PF) | அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கான பாதுகாப்பு திட்டம்

வருங்கால வைப்பு நிதி என்பது அரசு மற்றும் தனியார் துறையிலுள்ள ஊழியர்களுக்கு முக்கியமான ஓய்வு சேமிப்பு திட்டம் ஆகும். இப்போது

2029-க்கு பிறகு தான் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” நடைமுறைக்கு வாய்ப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னையின் அருகேயுள்ள காட்டாங்கொளத்தூர் SRM பல்கலைக்கழகத்தில் நடந்த "ஒரே நாடு, ஒரே தேர்தல்" குறித்து நடைபெற்ற கருத்தரங்கில், மத்திய நிதி

கடலூரில் வழிப்பறி கும்பல்: போலீஸ் என்கவுண்டரில் ஒருவன் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகன ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தி, பணம் மற்றும் செல்போன்களை பறிக்கும் சம்பவங்கள்