Recent Stories

செய்திகள்

🕊️ தமிழக அரசுக்கு கண்ணியமான அடக்கத்திற்கு பரிந்துரை – மனித உரிமை ஆணையம்

தமிழகத்தில் உரிமை கோரப்படாத (Unclaimed bodies) உடல்களை மரியாதைசேர்ந்த முறையில் அடக்கம் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் முக்கிய பரிந்துரை வழங்கியுள்ளது.🗣️ ஆணையத்தின் முக்கிய பரிந்துரைகள்:உரிமையற்ற உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்ய மாநில அரசின் சுற்றறிக்கை அவசியம்.மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துகளுக்கு இதற்கான நிதி ஒதுக்க வேண்டும்.இதற்காக சீரான வழிகாட்டு நெறிமுறைகள் (SOPs) உருவாக்கப்பட வேண்டும்.இந்த
செய்திகள்

🌀 தென்மேற்கு பருவமழை தொடங்கவிருக்கிறது

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, மே 13ஆம் தேதி அந்தமான் கடற்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் ஜூன் மாத தொடக்கத்தில் பருவமழை புகுபேற செய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.🌧️ இந்த ஆண்டில் இயல்பை விட அதிக மழை?பருவமழை 104% மழைப்பொழிவுடன் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது விவசாயத்திற்கும் நீர்த்தேக்கத்திற்கும்
செய்திகள்

நகை அடகு கடையில் 250 சவரன் தங்க நகை, 8 கிலோ வெள்ளி, ரூ.5 லட்சம் ரொக்கம் மர்மமாக மாயம்

அரியலூர் சின்னகடை வீதியில் உள்ள நகை அடகு கடையில் 3ம் தேதி முதல் பணியாளர் ஆசாத் லோடா காணாமல் போனுள்ளார். கடையின் உரிமையாளர் ராஜஸ்தானுக்கு சென்றிருந்த நிலையில், கடையின் பொறுப்பு ஆசாத் லோடாவிடம் இருந்தது. அவர் மாயமான பிறகு, கடையிலிருந்த 250 சவரன் தங்கம், 8 கிலோ வெள்ளி மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் காணாமல்

Editors Choice

தங்க விலையில் மாற்றம் – சவரனுக்கு ரூ.160 குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.160 குறைவடைந்து, தற்போது ஒரு கிராம் ரூ.8,755-க்கும், ஒரு சவரன் ரூ.70,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சட்டநாதபுரம் கிராம சபை கூட்டத்தில் தொழிலாளர் தின சிறப்பு நிகழ்வு – மாவட்ட ஆட்சியர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள சட்டநாதபுரம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு பார்வையாளர்களாக மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் (இ.ஆ.ப.) மற்றும் சீர்காழி

மயிலாடுதுறையில் தொழிலாளர் தின கிராம சபை கூட்டம் – பயனாளிக்கு வேளாண்மை உபகரணங்கள் வழங்கல்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம், சட்டநாதபுரம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வேளாண்மை துறை சார்பில் பயனாளிக்கு உபயோகப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ்.

Categories

ஜோதிடம்(5)

வேலைவாய்ப்பு(10)

விளையாட்டு(1)

மயிலாடுதுறை(143)

செய்திகள்(100)

செய்திகள்(308)