Recent Stories

செய்திகள்

மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக மயிலாடுதுறை துலாக்கட்ட காவேரியை தூய்மைப்படுத்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

மயிலை மார்ச் 07மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி மிகவும் புனிதமான பகுதியாகும். குறிப்பாக ஜீவநதி கங்கையின் பாவத்தை போக்குவதற்கு சிவபெருமானிடம் வேண்டிய பொழுது ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை துலாக் கட்ட காவீரியில் நீராடுகின்ற பொழுது உனது பாவங்கள் போக்கப்படும் என்ற வரம் கொடுக்கப்பட்டதால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் கலந்து
செய்திகள்

புதிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு NGO சார்பில் வரவேற்பு.

புதிதாக பதவியேற்றுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் H.S.ஸ்ரீகாந்த்.I.A.S அவர்களை பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் -மாவட்டம் 324F சார்பில் வட்டாரத் தலைவர் Lion.Er.MG.சுகுமாரன், Lion.M.C.K.மகாவீர் சந்த் ஜெயின்,Lion.துரை ராஜ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் Lion.V.கிரிஜா விஸ்வநாதன், மண்டல ஒருங்கிணைப்பாளர் MJF.Lion.சாருபாலா மற்றும் அறம் செய் அறக்கட்டளையின் தலைவர் இராகவ.சிவகுமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக
செய்திகள்

உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 9.57 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.886.94 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தகவல்.

தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம், தமிழ்நாடு சமையல் மற்றும் உணவகத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம் ஆகிய மூன்று அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் கூட்டம் இன்று (06.03.2025) சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நல வாரிய கருத்தரங்க

People Reads

Social Counters

Popular Stories

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி ஊராட்சியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களை சந்தித்து குழுக்களின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.

பதிவுத்துறை சார்பில் திருவள்ளூர் பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் ரூ.22.36 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 12 புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

Editors Choice

2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.3.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சிறந்த இதழியலாளருக்கான 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால்

ஒரு நாள் பயிற்சி வகுப்பு – “தொழில்முனைவோருக்கான ChatGPT”

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு "தொழில்முனைவோருக்கான ChatGPT" பயிற்சி வரும் 08.03.2025 தேதி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்: சேஷசாயி

ஒரு நாள் பயிற்சி வகுப்பு – “தொழில்முனைவோருக்கான ChatGPT”

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஒரு நாள் பயிற்சி வகுப்பு "தொழில்முனைவோருக்கான ChatGPT" பயிற்சி வரும் 15.03.2025 தேதி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்: EDII-TN

Categories

ஜோதிடம்(5)

வேலைவாய்ப்பு(4)

மயிலாடுதுறை(115)

செய்திகள்(14)

செய்திகள்(238)

கோவில் வரலாறு(6)