Recent Stories

செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு – முக்கிய தகவல்கள்!

தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகளை நடத்துகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 போன்ற தேர்வுகள் மூலம் பல்வேறு துறைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். சமீபத்தில், இந்த தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளதால், தேர்வர்கள் அதனை அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.சில மாதங்களுக்கு
செய்திகள்

மியான்மர் நிலநடுக்கம் உயிரிழப்பு எண்ணிக்கை 694ஆக அதிகரிப்பு!

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நேற்று (மார்ச் 28) அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து
செய்திகள்

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை!

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,29-03-2025 மற்றும் 30-03-2025: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.31-03-2025: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  வட தமிழகம்,

Editors Choice

போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் “சிங்கார சென்னை” பயண அட்டையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி (Airtel Payments Bank) மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து வழங்கும் "சிங்கார சென்னை" பயண அட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு

சென்னை: புதுக்கோட்டையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வீரபாண்டி என்பவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆலங்குடி வட்டம், மாங்காடு கிராமத்தில் பலாக் காய்கள் பறித்தபோது மின்சாரம் தாக்கி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (26.3.2025) சட்டமன்றப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி, ஆவுடையார் கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் கட்டுவதற்கு சர்வே எண். 302/1, ஆவுடையார் கோவில் வட்டம் என்ற இடத்தில், அரசு புஞ்சை தரிசு நிலம்,

Trendy Stories

Weekly Highlight

Categories

ஜோதிடம்(5)

வேலைவாய்ப்பு(6)

விளையாட்டு(1)

மயிலாடுதுறை(116)

செய்திகள்(83)

செய்திகள்(250)